Indian News
மருது சகோதரர்களின் 215 ஆவது குரு பூஜை விழா… அரசியல் கட்சியினர் மரியாதை- வீடியோ
சிவகங்கை: இந்திய சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட மருது சகோதரர்களின் 215-ஆவது குருபூஜை விழா, சிவகங்கை மாவட்டம் காளையார்கோவிலில் உள்ள அவர்களது நினைவிடத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதை முன்னிட்டு மருது சகோதரர்களின் சிலைகளுக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
பிறந்த நாள் கொண்டாடிய ஹிலரி: வாஷிங்டனில் ஹோட்டல் திறந்த ட்ரம்ப்!
நியூயார்க்(யு.எஸ்): அதிபர் வேட்பாளர் ஹிலரி க்ளிண்டன் தனது 69 வது பிறந்த நாளை நேற்று, அக்டோபர் 26ம் தேதி கொண்டாடினார். ஃப்ளோரிடாவில் தேர்தல் பிரச்சாரம் செய்த ஹிலரிக்கு, கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஆதரவாளர்கள் அனைவரும் ஹேப்பி பர்த்டே பாடி வாழ்த்து தெரிவித்தனர். முந்தய நாள்
விசாகபட்டினத்தை மிரட்டும் மழை.. நாளைய இறுதி ஒருநாள் போட்டி ரத்தாக வாய்ப்பு! தொடர் டிரா?
விசாகபட்டினம்: இந்தியா-நியூசிலாந்து நடுவேயான 5வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி மழையால் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே போட்டி தொடர் டிராவில் முடிவடைய அதிக வாய்ப்புள்ளது. 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட, நியூசிலாந்து அணி, இந்தியா வந்துள்ளது. தரம்சாலா, மொகாலி நகரங்களில்
108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் அறிவித்த வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ்
சென்னை: 108 ஆம்புலன்ஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக என அறிவிக்கப்பட்டுள்ளது. பேச்சுவார்த்தையில் சுமூக உடன்பாடு எட்டப்பட்டதையடுத்து, வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளனர். போனஸ், பணிச்சுமையை குறைத்தல் உள்ளிட்ட 27 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் நடத்திய
சென்னையில் ஒரே நாளில் 2 கொலைகள்- ரியல் எஸ்டேட் அதிபர் கொலையில் 4 பேர் கைது
திருவல்லிக்கேணியில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்த வாலிபர் ஒருவர் வெட்டிகொலை செய்யப்பட்டார். இந்த கொலை சம்பவம் தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். செங்கல்பட்டு அருகே உள்ள புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் தயா என்கிற தயாநிதி, 40. இவர் ரியல் எஸ்டேட், கட்டிட காண்டிராக்டர்
லசந்த கொலை சந்தேகநபர் பிணையில் விடுதலை!
கல்கிஸை நீதவான் மொஹமட் சஹாப்தீன் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று வியாழக்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தலா 50 ஆயிரம் ரூபா ரொக்கம் மற்றும் 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்ல சந்தேக நபருக்கு அனுமதி வழங்கிய
கருத்து முரண்பாடுகளை ஒதுக்கி நாட்டினை முன்னேற்ற ஒன்றிணைய வேண்டும்: ரணில் விக்ரமசிங்க
எவ்வாறாவது பொருளாதார ரீதியான சவால்களை வெற்றி கொண்டு தாய்நாட்டை உயர்ந்த இடத்தில் வைக்க வேண்டும் என்றும் எமது நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்கால பயணத்திற்கு புரட்சிகர சிந்தனைகள் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் எதிர்கால பொருளாதார திட்டங்கள் தொடர்பில் நேற்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில்
ரவிராஜ் கொலை வழக்கு எதிர்வரும் 31ஆம் திகதி விசேட ஜூரிகள் சபையில்!
விசேட ஜூரிகள் சபை முன்னிலையில் குறித்த வழக்கை விசாரணை செய்ய கொழும்பு மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ள நிலையில், ஜூரிகள் சபையில் யார் யார் உள்ளடக்கப்படுவர் என்பது பற்றிய தீர்மானமும் 31ஆம் திகதியே மேற்கொள்ளப்படவுள்ளது. குறித்த வழக்கை சிங்களம் பேசும் விசேட ஜூரிகளே
இலங்கை- இந்திய மீனவர் பிரச்சினை; எதிர்வரும் 05ஆம் திகதி பேச்சுவார்த்தை: மஹிந்த அமரவீர
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவப் படகுகள் எதுவும் மீள ஒப்படைக்கப்படாது என்றும் அவர் கூறியுள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை கடற்றொழில், நீரியல்வளங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மஹிந்த அமரவீர இதனைக்
সুরাটের হিরে ব্যবসায়ী দিওয়ালিতে কর্মীদের ৪০০ ফ্ল্যাট ও ১২৬০টি গাড়ি উপহার দিলেন
সুরাট, ২৮ অক্টোবর : সভজী ঢোলাকিয়া, সুরাটের এই হিরে ব্যবসায়ীর নাম জানেন না এমন মানুষ গুজরাতে খুব কমই আছেন। গত কয়েকবছর ধরেই নিজের কর্মীদের নানা আকর্ষণীয় ও বহুমূল্য উপহার দিয়ে তিনি সারা