Tag Archives: ஐ.நா
நம்பகமான விசாரணைகள் அவசியம்; தெளிவான அறிவுறுத்தல்கள் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளன: ஐ.நா.
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான விசாரணைகளின் போது நம்பகத்தன்மை கட்டிக்காக்கப்படுவது அவசியம் என்று ஐக்கிய நாடுகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. நம்பகத்தன்மையான விசாரணைகளை முன்னெடுப்பது தொடர்பான நெறிமுறைகள் இலங்கைக்குத் தெளிவாக வழங்கப்பட்டிருப்பதாகவும் ஐக்கிய நாடுகள் சபை
பொன்சேகாவின் கூற்று ஐ.நா. விசாரணைக்குழு அறிக்கையை பொய்யாக்குமா?
இறுதிக் கட்ட யுத்தம் பற்றி முன்னாள் ராணுவத் தளபதியும், நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதேச அபிவிருத்தி அமைச்சருமான பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா கட்டம் கட்டமாக தகவல்களை வெளியிட்டு வருகின்றார். இதன் ஒருகட்டமாக இறுதிக் கட்ட போரில் கொல்லப்பட்ட பொதுமக்களின் எண்ணிக்கை குறித்தும் அவர்
ஐ.நா நோக்கிய மனித நேய ஈருருளிப் பயணம் இன்று பெல்ஜியதில் ஆரம்பித்துள்ளது!
கவனயீர்ப்பு போராட்டத்தில் தமிழீழ உறவுகள் கலந்துகொண்டு “தமிழின அழிப்புக்கு நீதி வேண்டும்”, அனைத்துலக சுயாதீன விசாரணை வேண்டும்”, “எமக்கு வேண்டும் தமிழீழம்” , “எமது தலைவர் பிரபாகரன் ”, போன்ற கோசங்களை எழுப்பியதோடு, மக்களின் அவலங்களை வெளிப்படுத்தும் பதாதைகளையும் தாங்கியிருந்தனர். அதனை தொடர்ந்து
ஐ.நா. மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்; இலங்கை தொடர்பில் பிரதான அமர்வுகள் இல்லை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் 31வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று திங்கட்கிழமை (பெப் 29) ஆரம்பித்து, எதிர்வரும் மார்ச் மாதம் 24ஆம் திகதி வரை தொடர்ந்து நடைபெறவுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல்
ஐ.நா. முன்னாள் செயலாளர் நாயகம் புட்ரோஸ் புட்ரோஸ் காலி காலமானார்!
ஐக்கிய நாடுகளின் முன்னாள் செயலாளர் நாயகம் புட்ரோஸ் புட்ரோஸ் காலி (வயது 93) நேற்று செவ்வாய்க்கிழமை காலமானார். ஆபிரிக்க நாடான எகிப்தை சொந்தநாடாக கொண்ட புட்ரோஸ் புட்ரோஸ் காலி, 1992ஆம் ஆண்டு முதல் 1996ஆம் ஆண்டு வரை ஐக்கிய நாடுகளின்
இலங்கை விசாரணைகளுக்கு ஐ.நா பேரவை 15 மில்லியன் டொலர்களை செலவிட்டுள்ளது!
இலங்கை குறித்த விசாரணைகளுக்காக ஐக்கிய நாடுகள் மனpத உரிமைப் பேரவை பதினைந்து மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட்டுள்ளதாக சிங்களப் பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகத் தெரிவித்து ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை விசாரணை நடத்தியிருந்தது. பதினைந்து
ஐ.நா. தீர்மானங்களை நிறைவேற்றுவதில் இலங்கை அவசரப்படத் தேவையில்லை: பப்லோ டி க்ரீப்
பொறுப்புக் கூறுதல் மற்றும் நல்லிணக்கத்தை வலியுறுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானத்தின் உள்ளடக்கங்களை முழுமையாக நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் அவசரப்படத் தேவையில்லை என்று ஐக்கிய நாடுகளின் உண்மை, நீதி மற்றும் வன்முறைகளை தடுத்தல் விவகாரத்துக்கான விசேட பிரதிநிதி பப்லோ டி
ஐ.நா. தீர்மானம் தொடர்பில் அரசியலமைப்பினை மீறி அரசாங்கம் செயற்படாது: மஹிந்த சமரசிங்க
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானம் தொடர்பில் அரசியலமைப்பு மற்றும் நடைமுறையிலுள்ள சட்டங்களை மீறி அரசாங்கம் ஒருபோதும் செயற்படாது என்று திறன்விருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். “சர்வதேச நீதிபதிகளை வைத்து விசாரணைகளை
ஐ.நா. தீர்மானத்தை நிறைவேற்றாமல் இலங்கை விலகி நிற்க முடியாது; த.தே.கூ.விடம் சையிட் அல் ஹுசைன் தெரிவிப்பு!
இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்தாமல் விலகி நிற்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சையிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார்.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் செய்த் அல் ஹுசைன் இன்று மதியம் 2.30 அளவில் திருகோணமலைக்கு வந்தடைந்தார்.
தொடர்ந்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் அவர்களை ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் அவர்கள் கிழக்கு மாகாணசபையிலுள்ள முதலமைச்சர் காரியாலயத்தில் சந்தித்தார் இவ் சந்திப்பில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் சதுரைராஜசிங்கம் மற்றும்