Tag Archives: தேசிய
சோபித தேரரின் மறைவை முன்னிட்டு நவம்பர் 12ஆம் திகதி தேசிய துக்க தினம்!
மறைந்த சமூக நீதிக்கான மக்கள் இயக்கத்தின் அமைப்பாளரும், கோட்டை ஸ்ரீ நாக விஹாரையின் விஹாராதிபதியுமான மாதுலுவாவே சோபித தேரரின் இறுதிக்கிரிகைகள் நடைபெறவுள்ள எதிர்வரும் 12ஆம் திகதியை (வியாழக்கிழமை) தேசிய துக்க தினமாக அனுஷ்டிக்க அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது. சோபித தேரரின்
யாழ்ப்பாண கோட்டை பகுதியை தேசிய உரிமையாக அறிவிக்கவும்!- டக்ளஸ் தேவானந்தா
யாழ்ப்பாண கோட்டை வரலாற்று சிறப்புமிக்க இடம் மட்டுமன்றி தேசிய உரிமையும் ஆகும் என அவர் நாடாளுமன்றில் இன்று தெரிவித்துள்ளார். எனவே யாழ்ப்பாண கோட்டையை தேசிய மரபுரிமையாக அரசாங்கம் பிரகடனம் செய்ய வேண்டும். காலி கோட்டைக்கு அடுத்தபடியாக இலங்கையின் மிகப் பெரிய கோட்டை
தேசிய காவற்துறை ஆணைக்குழு உறுப்பினர் நியமனம் தொடர்பில் அதிகாரிகள் அதிருப்தி
அரசியலமைப்புச் சபையிடம் முன்வைக்கப்பட்டிருந்த யோசனையை கவனத்தில் கொள்ளாது 80 வயதை கடந்த இரண்டு பேரை ஆணைக்குழுவின் உறுப்பினர்களாக நியமித்துள்ளமை தொடர்பில் அதிகாரிகள் அதிருப்தி வெளியிட்டுள்ளனர். காவற்துறை ஆணைக்குழுவிற்கு நியமிக்கப்பட்ட சில்வா என்ற முன்னாள் காவற்துறை மா அதிபர் 21 வருடங்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றவர்
தேசிய அளவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளன
தேசிய அளவில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் தமிழகத்தில்தான் அதிகம் உள்ளன என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிருஷ்ணன் கவுல் கவலைத் தெரிவித்துள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் அரசு அதிகாரிகள் மற்றும் பிரபலங்கள், முக்கியஸ்தர்கள் நீதிமன்றத்தில் ஆஜரவாதில்லை என்றும்,
தேசிய மட்ட போட்டியில் யாழ்.மாணவன் புதிய சாதனை!
19 வயதுப் பிரிவினருக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இவர் நான்கு மீற்றர் 21 சென்றி மீற்றர் உயரம் பாய்ந்து இந்த புதிய சாதனையை பாடசாலைகள் மட்டத்தில் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். கடந்த 2002 ம் ஆண்டு மாதம்பை சேனநாயக்கா மத்திய மகா வித்தியாலய
இலத்திரனியல் தேசிய அடையாள அட்டைக்கு அமைச்சரவை அனுமதி
இலங்கையில் தற்போது பாவனையில் இருக்கும் தேசிய அடையாள அட்டைக்குப் பதிலாக இலத்திரனியல் தேசிய அடையாள அட்டை வழங்குவது குறித்து நீண்டகாலமாக பேசப்பட்டு வருகின்றது. முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இந்த விடயத்தில் தீவிரமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்த போதிலும், அதற்கான அமைச்சரவை அனுமதியை
கிளிநொச்சியில் தேசிய உணவு உற்பத்திக்கான நிகழ்ச்சி திட்டம் ஆரம்பிக்கப்பட்டது!
யாழ் மாவட்டத்திற்கான பிரதான நிகழ்வு மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகன் தலைமையில் நேற்று காலை யாழ் சண்டிலிப்பாய் பிரதேச செயலக பிரிவில் இடம்பெற்றது. இதில் சண்டிலிப்பாய் பிரதேச செயலாளர், மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர் வாழ்வின் எழுச்சிப் பணிப்பாளர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு
மட்டக்களப்பு மாவட்டத்தில் உணவு உற்பத்தி தேசிய வேலைத்திட்டம் ஆரம்பம்
விதை நடுதல், வயல் உழுதுதல், செயற்கைப் பசளை தயாரித்தல் போன்ற செயற்பாடுகளுடன் நடைபெற்ற இந்நிகழ்வில் விவாயிகளுக்கான விழிப்புணர்வுட்டும் செயற்றிட்டமும் நடைபெற்றது. மேலும் பழ மரக்கன்றுகளும் இதன்போது நடப்பட்டன. கிழக்கு மாகாண விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம், தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற
தேசிய ஹாக்கி: ராஜஸ்தான், மேற்கு உ.பி. அணியினர் சாம்பியன்
கோவில்பட்டியில் நடைபெற்ற தேசிய ஹாக்கி போட்டியில் மாணவர்கள் பிரிவில் ராஜஸ்தான் மற்றும் மேற்கு உத்தரப் பிரதேச அணியினர் முதல் பரிசைப் பெற்றனர். அகில இந்திய பாரதி பள்ளிகளுக்கிடையே 2 நாள்கள் நடைபெற்ற தேசிய அளவிலான ஹாக்கி போட்டி கோவில்பட்டி லட்சுமி அம்மாள் பாலிடெக்னிக் கல்லூரி
தேசிய பொறிமுறை தொடர்பான அரசாங்கத்தின் பதில் பொய்யானது!– முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச
முன்னாள் ஜனாதிபதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இதனை கூறியுள்ளார். ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராக தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் யோசனை தொடர்பில் வாக்கெடுப்புக்கு செல்லாமல் இணக்கத்துடன் ஏற்றுக்கொள்ள அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இலங்கைக்கு சாதகமான வகையில் காரம் குறைக்கப்பட்டுள்ளது