Tag Archives: தேர்தல்
தேர்தல் தோல்வி குறித்து ஆலோசனை..விஜயகாந்துடன் வாசன், ம.ந.கூட்டணி தலைவர்கள் சந்திப்பு
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்தை கோயம்பேட்டில் உள்ள அவரது அலுவலகத்தில் தமாகா தலைவர் ஜி.கே.வாசன், மக்கள் நலக் கூட்டணியின் தலைவர்கள் வைகோ, ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன், தொல்.திருமாவளவன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆலோசனை நடத்தினர். நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் தேமுதிக, மக்கள் நலக் கூட்டணி,
வரும் 24 ல் கூடுகிறது திமுக செயற்குழு: தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாதம்
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் வரும் 24ம் தேதி காலை 10 மணிக்கு திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் திமுக செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் குறித்து விவாவதம் நடைபெறுகிறது. இதுதொடர்பாக கட்சியின் பொதுச் செயலாளர் க.அன்பழகன் வெளியிட்டுள்ள
தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்தால் உண்மைகள் வரும்: கருணாநிதி
சென்னை: தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள் குறித்து விசாரணைக் கமிஷன் அமைத்தால் பல உண்மைகள் வெளிவரும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக கருணாநிதி இன்று வெளியிட்ட அறிக்கை: சட்டப் பேரவைக்கான பொதுத் தேர்தல் பணிகள் தொடங்கிய நாளிலிருந்து தமிழகத்தில் தேர்தல்
தேர்தல் ரெய்டுகளில் சிக்கியதுதான் எத்தனை கோடி…. ஒருவரையும் கைது செய்யாதது ஏன்?- கருணாநிதி
8-4-2016 அன்று கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி தேர்தல் அதிகாரி அன்புசெல்வம், அப்பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர் காரைச் சோதனை செய்ததில் ரூபாய் பத்து இலட்சத்தை பறிமுதல் செய்து, அந்தத் தகவலை மாவட்டக் கலெக்டர் ராஜேஷ் கவனத்துக்குக் கொண்டு சென்றார். ஆனால் அவர், வேட்பாளரை
தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தல் ஒத்திவைப்பு:பிரசாரத்தை ரத்து செய்தார் ஸ்டாலின் !
சென்னை: கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி மற்றும் தஞ்சாவூர் தொகுதிகளுக்கான தேர்தல் தேதி மீண்டும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால், திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் பிரசாரத்தை ரத்து செய்து விட்டு சென்னை திரும்பினார். தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளில் வாக்காளர்களுக்குப் பணம் பட்டுவாடா செய்யப்பட்டது தொடர்பாக எழுந்த புகார்களின் அடிப்படையிலும், சிக்கிய
தமிழக தேர்தல் முடிவுகள்; 11.40 மணி நிலவரப்படி அதிமுக 136 இடங்களிலும், திமுக 89 இடங்களிலும் முன்னிலை!
தமிழக சட்டப் பேரவைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகிவரும் நிலையில், காலை 11.40 மணி நிலவரப்படி அதிமுக 136 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. திமுக- காங்கிரஸ் கூட்டணி 89 இடங்களிலும், பாமக 2 இடங்களிலும், தேமுதிக-மக்கள் நலக்கூட்டணி 3 இடங்களிலும் இடங்களிலும்
வாக்கு எண்ணிக்கை நிலவரம்: இணையதளத்தில் காண தேர்தல் ஆணையம் சிறப்பு ஏற்பாடு
By சென்னை Source http://www.dinamani.com/edition_chennai/chennai/2016/05/19/வாக்கு-எண்ணிக்கை-நிலவரம்-இண/article3439788.ece
அரவக்குறிச்சியில் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம்!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் இன்று பிற்பகல் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். பணப்பட்டுவாடா அதிகம் செய்யப்பட்டுள்ளது என்று தொடர்ந்து வந்த புகார்கள் காரணமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி தொகுதியில் 23ம் திகதிக்கு தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளதாக தேர்தல் ஆணையம்
தேர்தல் தகராறு: 4 பேர் காயம்
By குடியாத்தம் Source http://www.dinamani.com/edition_vellore/vellore/2016/05/17/தேர்தல்-தகராறு-4-பேர்-காயம்/article3436309.ece
தமிழக தேர்தல் 2016: வாக்குப் பதிவு தொடங்கியது!
தமிழகம் மற்றும் புதுச்சேரி சட்டசபைகளுக்கான தேர்தல் வாக்குப் பதிவு சற்று முன்னர் (இன்று திங்கட்கிழமை) ஆரம்பித்தது. அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதியை தவிர தமிழகத்தில் 232 சட்டசபை தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு ஆரம்பித்துள்ளது. வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள்