Tag Archives: பொலிசார்
யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை – 5 பொலிசார் கைது
சினிமா செய்திகள் அஜித் இப்படி பண்ணுவார் என்று எதிர்பார்க்கவில்லை: அப்புக்குட்டி Posted on: Sep 27th, 2016 நடிகர் திலகத்தின் பாடலை ரீமிக்ஸ் செய்யும் ஜி.வி.பிரகாஷ் Posted on: Sep 27th, 2016 ஹீரோவாகவும் வில்லனாகவும் நடிக்க தயார் : சௌந்தரராஜா Posted on:
இணையத்தில் பரவும் காணொளி உண்மையானதா? தேடுதல் வேட்டையில் பொலிசார்
அக் காணொளியிலுள்ள யுவதியை அடையாளம் காணும் முயற்சியில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுவருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார். குறித்த பெண்ணை அடையாளம் காணும் பட்சத்தில் மாத்திரமே சம்பவம் குறித்து விசாரணை செய்ய முடியும் என அவர்
அதிவேக நெடுஞ்சாலை பொலிசாரின் விசேட விடுமுறைகள் ரத்து! அதிருப்தியில் பொலிசார்
தென்னிலங்கை அதிவேக நெடுஞ்சாலை மற்றும் கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை என்பவற்றில் சுமார் 600 போக்குவரத்துப் பொலிசார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இவர்களுக்கு இதுவரை காலமும் ஒன்பது கடமை நாட்களின் பின்னர் ஒரு விசேட விடுமுறை நாள் வழங்கப்பட்டிருந்தது. இந்த விசேட விடுமுறையை ஒன்பது நாட்களுக்கு
கார்ல்டன் பாலர் பாடசாலை பொதுமக்களால் முற்றுகை! பொலிசார் சமாதானம்
குறித்த பாலர் பாடசாலையில் அரசாங்கத்துக்கு சொந்தமான பொருட்களும், மஹிந்தவுக்கு எதிரான அரசியல்வாதிகளுக்கு சேறுபூசும் பிரசுரங்களும் இருப்பதாக தெரிவித்தே பொதுமக்கள் இந்த முற்றுகையை மேற் கொண்டிருந்தனர். எனினும் இதன்போது தலையிட்ட மாளிகாவத்தை பொலிசார், நீதிமன்ற அனுமதியின்றி குறித்த பாலர் பாடசாலையை சோதனையிட முடியாது
மட்டுக்கு மகிந்த வருகை! தமிழ், முஸ்லிம் பொலிசார் புறக்கணிப்பு!- எம்.பியிடம் முறைப்பாடு
இதுதொடர்பாக பாதிப்புக்குள்ளான பொலிசார் தம்மிடம் முறையிட்ட கருத்துக்களை முன்வைக்கையில், நாளை மட்டக்களப்பிற்குள் வருகை தரவுள்ள ஜனாதிபதி தேர்தல் வேட்பாளரான மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பிற்கு 200 பொலிசார் மைதானத்தற்குள் கடமைகளை பொறுப்பேற்கின்றனர். இவர்களில் ஒரு தமிழ், முஸ்லிம் பொலிசார்கூட அனுமதிக்கப்டவில்லை. வெறுமனே சிங்கள பொலிசாரை
பொன்சேகா கட்சியினருடன் பொலிசார் மோதல்! கடும் வாக்குவாதம்
இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சரத் பொன்சேகாவின் குடியுரிமை மீள வழங்குமாறு கோரி பத்து லட்சம் கையொப்பங்களை பெறும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் ஒரு கட்டமாக நிட்டம்புவையில் பொதுமக்களின் கையொப்பங்களைப் பெறும் நடவடிக்கையில் ஜனநாயகக் கட்சி முக்கியஸ்தர்கள் இன்று ஈடுபட்டிருந்தனர்.
மூதூரில் பொலிசார் அடாவடி! காட்டிக் கொடுத்தது இரகசிய கமரா!
மூதூரில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பொலிசார் மதுபான சோதனை என்ற பெயரில் பொதுமக்களை துன்புறுத்தி லஞ்சம் பெற்றுக் கொண்டதுடன், கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் கூறப்படுகின்றது. இதனை அப்பகுதியில் மறைந்திருந்த ஒரு வாலிபர் தனது செல்போன் கமரா மூலம் ஒளிப்பதிவு செய்து இணையத்தில்
பொலிசார் தாக்கியதாக பௌத்த பிக்குகள் ஆத்திரம்
மாட்டிறைச்சி வெட்டப்படுவதை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த பிக்குகளை சாதாரண உடையில் இருந்தவர்களும் காவல்துறையினரும் சேர்ந்து தாக்கியதாக சிஹல ராவய என்ற கடும்போக்கு பௌத்தவாத அமைப்பு கூறுகிறது. பசுக் கொலையை தடுப்பதாக ஜனாதிபதி உறுதியளிக்க வேண்டும் என்று வீதியில் அமர்ந்து
வவுனியா வடக்கில் இந்திய வீட்டுத்திட்டங்களை கட்டிமுடிப்பதற்கு பொலிசார் இடையூறு
நெடுங்கேணி பிரதேசத்தில் இந்திய வீட்டுத் திட்ட பயனாளிகள் உடன் நேற்றைய தினம் மேற்கொண்ட சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது, யுத்தத்தின் காரணமாக மக்களுடைய வீடுகள் அழிக்கப்பட்டு அவர்கள் கூடாரங்களுக்குள்ளேயே மீள்