Tag Archives: விக்ரமபாகு
பலவந்தமாக அமைக்கப்படும் புத்த சிலைகளுக்கு எதிராக வடக்கு மக்கள் போராடுவதற்கு உரிமையுள்ளவர்கள்: விக்ரமபாகு கருணாரத்ன
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரின் கோரிக்கைகள் நியாயமானவை. இந்தக் கோரிக்கைகளை முன்வைப்பதற்கு அவருக்கும் வடக்கு பகுதி மக்களுக்கும் உரிமை உண்டு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் நேற்று வியாழக்கிழமை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து வெளியிடும் போதே விக்ரமபாகு கருணாரத்ன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
பொது எதிரணியின் சதியாகவும் இருக்கலாம்!- விக்ரமபாகு கருணாரட்ன
கொழும்பில் அமைந்துள்ள சமசமாஜ கட்சி அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறுகையில், மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் இடம்பெற்ற மனித உரிமை மீறல், தமிழ் மக்களுக்கு எதிரான நடவடிக்கைகள்,
94ம் ஆண்டில் இறந்து ஆவியாய் திரியும் வாசுதேவ நாணயக்கார! விக்ரமபாகு தகவல்
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றிருந்த போது விக்ரமபாகு இதனைக் குறிப்பிட்டுள்ளார். 1994ம் ஆண்டு வரையில் இடதுசாரி கொள்கைகளுக்காக குரல் கொடுத்து வந்த வாசுதேவ, அதன் பின்னர் சுயலாப அரசியலில் ஈடுபடுகின்றார். முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்ய வேண்டுமென
பாராளுமன்றத்தைக் கலைக்கவும்; மனோ, விக்ரமபாகு, சாலி கூட்டாக கோரிக்கை!
19வது திருத்தம் சட்டமாவதைத் தடுக்கும் தற்போதையை பாராளுமன்றத்தைக் கலைத்துவிட்டு பொதுத் தேர்தலொன்றுக்கு செல்வதன் மூலம் மக்கள் ஆணையைப் பெற்றுக் கொள்ள முடியும் என்று அதிகாரத்தைப் பகிர்ந்து ஐக்கியப்படும் இயக்கத்தின் ஏற்பாட்டாளர்களான மனோ கணேசன், விக்ரமபாகு கருணாரத்ன மற்றும் அசாத் சாலி ஆகியோர் கூட்டாக
விகிதாசார தேர்தல் முறைமையை மாற்ற யாருக்கும் உரிமையில்லை: விக்ரமபாகு
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது நவ சம சமாஜ கட்சியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன தெரிவித்துள்ளார். தேர்தல் முறைமையை மாற்றியமைக்க வேண்டியது அவசியமாக இருந்த போதிலும் விகிதாசார முறைமையை மாற்றியமைக்க உரிமையில்லை. விகிதாசார தேர்தல் முறைமை ஜே.ஆர்.ஜயவர்தனவால் மக்களுக்கு
அலரி மாளிகையை சுற்றி வளைத்து மஹிந்தவை வெளியேற்றுவோம்: விக்ரமபாகு
மைத்திரிபாலவிற்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் மிக நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது. ஒருவருக்கு ஒருவர் நல்ல நம்பிக்கையுடன் செயற்படுகின்றனர். எனவே, மைத்திரிபால வெற்றியீட்டினால் பிரதமர் பதவி வழங்கப்படும் என்றே எதிர்பார்க்கின்றேன். மைத்திரிபால சிறிசேன ஓர் புரட்சியாளராகவே செயற்பட்டு வருகின்றார்.
தேசத்துரோகி மகிந்தவை விரட்டியடிக்க வேண்டும்: விக்ரமபாகு கருணாரட்ன
மாத்தறையில் நடைபெற்ற பொது கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். காட்டிக்கொடுக்கும் தேசத்துரோகியான மகிந்த ராஜபக்ஷவை விரட்டியடிக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். எதிர்வரும் ஜனவரி 8 ஆம் திகதி நாட்டின் தேசப்பற்றுள்ளவர்கள் அனைவரும் ஏகாதிபத்திய தேசத்துரோகியை விரட்டியடிக்க
ரத்துபஸ்வல கொலையாளிக்கு வெளிநாட்டு தூதரகத்தில் பதவி: விக்ரமபாகு கண்டனம்
இந்நடவடிக்கைக்கு நவசமசமாஜ கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரட்ன கண்டனம் வெளியிட்டுள்ளார். இது குறித்து விக்ரமபாகு மேலும் தெரிவிக்கையில், ரத்துபஸ்வல மக்களின் அமைதியான போராட்டத்தின் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து, மூன்று பேரை கொலை செய்து மேலும் பலருக்கு காயம் ஏற்படுத்தி
விக்ரமபாகு கருணாரட்ன கைது செய்யப்படுவாரா, இல்லையா?: பொலிஸார் இன்று தீர்மானம்
அண்மையில் சமர்ப்பிக்கப்பட்ட மேல்மாகாண சபைத் தேர்தல் கம்பஹா வேட்பாளர் பட்டியலில் நவ சமசமாஜக் கட்சியின் பெயர்களில் முறைகேடுகள் இடம்பெற்றமை குறித்து விக்ரமபாகுவிடம் பொலிஸார் வாக்குமூலங்களை பெற்றுள்ளனர். இந்தநிலையில் அவரை கைது செய்வதா, இல்லையா? என்பது தொடர்பில் பொலிஸார் இன்று தீர்மானிப்பர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பெயானியின் பரிந்துரைகளை நிறைவேற்ற தவறினால் அழுத்தங்களை சந்திக்க நேரும்: விக்ரமபாகு எச்சரிக்கை
இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்து அரச தரப்பினர் உட்பட பலரை சந்தித்த பெயானி அரசாங்கத்திடம் முக்கியமான பரிந்துரைகளை முன்வைத்துள்ளார் எனவும் அவர் கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜாதிக ஹெல உறுமய கட்சியை அங்கொடை மனநல மருத்துவமனையில்